24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவு!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆர்.கே.பேட்டை, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ., பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு