தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related posts

பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்