குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை: பிரதமர் மோடி பேச்சு

துபாய்: மக்களின் வாழ்வில் அரசின் தலையீடு குறைவாக இருப்பதை உறுதி செய்வதே அரசின் வேலை என்று துபாயில் உலக அரசுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை. இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50கோடிக்கும் அதிகமானோர் வங்கி சேவையில் இணைந்துள்ளனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை