மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.இரு சக்கர வாகனத்தில் சென்ற சேகர், ராணி, அக்சயா ஆகியோர் நிகழ்விடத்திலயே பலியாகினர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு