மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி மாரியம்மன் கோயில் பூசாரி அடித்து கொலை..!!

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி மாரியம்மன் கோயில் பூசாரி தங்கவேல் அடித்து கொலை செய்யப்பட்டார். குடும்பத்தகராறில் பூசாரி தங்கவேலை அடித்துக்கொன்ற மனைவி வஞ்சிக்கொடி, மகன் வாசுதேவன் தலைமறைவாகியுள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு