மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ஒரு மாதம் கழித்து மீண்டும் திறப்பு..!!

கோவை: மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ஒரு மாதம் கழித்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக அக்.9ல் சாலை மூடப்பட்டதால் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே சென்றனர். ரூ.3.5கோடியில் தார் சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்ததால் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி