ஆக.3, 4இல் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட்.3, 4இல் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வானங்களில் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோயிலுக்கு செல்லலாம். கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் மூலம் செல்லலாம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்