திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெருங்களத்தூரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெருங்களத்தூரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த, சரண்யா என்பவரை போலீஸ் கைது செய்தது. ஏற்கனவே திருமணமான சரண்யா, திருமணம் செய்வதாகக் கூறி அரசு மருத்துவமனை இளநிலை உதவியாளரை மோசடி செய்துள்ளார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை