பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக ராம்குமார் பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக ஊராட்சி செயலாளர் ராம்குமார் மீது 2017-ல் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளது.

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்