சுரங்க விரிவாக்கத்துக்கு எடுக்கும் நிலத்தின் சந்தை மதிப்புக்கு இணையாக NLC பங்குகளை வழங்கக் கோரிய மனு

சென்னை:சுரங்க விரிவாக்கத்துக்கு எடுக்கும் நிலத்தின் சந்தை மதிப்புக்கு இணையாக NLC பங்குகளை வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தை மதிப்புக்கு இணையாக நிலத்தின் உரிமையாளர்களுக்கு என்.எஸ்.சி. நிறுவன பங்குகளை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். சி.என்.ராமமூர்த்தி என்பார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்