மதிப்பெண் குறைந்தால் 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம் : புதிய சலுகைகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!!

சென்னை : முதன்முறையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைந்தால் 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை