சென்னை : முதன்முறையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைந்தால் 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.