கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். அங்கு மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் தற்போது வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.