சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை : இன்று முதல் அக்.6 வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடக்கவுள்ள நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அக்.6 வரை ட்ரோன், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியான வான்சாகச நிகழ்ச்சி மெரினாவில் நடக்கிறது.

Related posts

சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி!!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு