மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என தமிழக அரசுக்கு தலைமை ஏர் மார்ஷல் நன்றி

சென்னை : மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என தமிழக அரசுக்கு தலைமை ஏர் மார்ஷல் நன்றி தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் நடந்த விமானப் படை 92ம் ஆண்டு நிறைவு விழாவில் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் உரையாற்றினார். அப்போது எல்லைகளை பாதுகாப்பது மட்டுமின்றி பேரிடர் மீட்புப் பயணிகளிலும் விமானப் படை ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்