மெரினா: கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் உறங்கியவரிடம் கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிக்கப்பட்டது. கண்ணகி சிலை பின்புறம் உதகையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை தாக்கி உடமைகளை பறித்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ