Latest செய்திகள் தமிழகம் மெரினா: கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிப்பு LavanyaPublished: August 2, 2024, 9:48 am Last Updated on August 2, 2024, 10:00 am045 views சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் உறங்கியவரிடம் கத்தியை காட்டி செல்போன், ரூ.4,000 பறிக்கப்பட்டது. கண்ணகி சிலை பின்புறம் உதகையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை தாக்கி உடமைகளை பறித்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.