சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்த வடமாநில தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது தில்சாத்(30), நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலை இழுத்து சென்றது.

Related posts

₹48 கோடியில் அதிநவீன வசதிகளுடன் ஓசூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

பரந்தூர் விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மனு..!!