மராட்டிய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: ஒருவர் கைது

மராட்டியம்: மராட்டிய மாநிலம் சிந்துதுர்க்கில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவாஜி சிலை உடைந்த வழக்கில் சேட்டன் பாட்டீல் என்பவரை மராட்டிய போலீசார் கைதுசெய்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு