மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லையில் 15 மாவோயிஸ்ட்டுகள் முகாமிட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை 10 மணி முதல் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Related posts

22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு