ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்ற இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாப்பாநாட்டில் வட்டி வசூல்செய்ய சென்ற செந்தில்குமார் என்பவர், கடன் வாங்கியவரின் மனைவிக்கு தொந்தரவு தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. வட்டிக்கு பணம் வாங்கியவரின் மனைவி அளித்த புகாரின்பேரில் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்