மராட்டிய மாநிலம் தானே பால விபத்து: உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

மும்பை: மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி போகானப்பள்ளியை சேந்த சந்தோஷ் என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து