பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

சென்னை: மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும்; பயணத்தின்போதுதான் பல அனுபவங்கள் கிடைக்கும் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். மதம் என்பது நாம் சந்திக்காதவரை கூட சந்தேகப்பட வைக்கும். தனியார் சுற்றுலா நிறுவனத்துக்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு