பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல புதிய தொழில்நுட்பங்களில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரானா பெருந்தொற்று, போர் சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்