வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை -வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்காயம் காப்புக்காட்டில் வெள்ளையன் என்பவர் கைது -3 துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்