பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்: த்ரிஷா!

சென்னை: பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். தம்மை பற்றி பேசிய கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி