மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது

ன்னார்குடி : மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.வடகோவனூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் மதுபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். வெங்கடேஷ் பிரசாத்தை பெற்றோரும் , சகோதரர் விக்னேசும் கட்டையால் தாக்கியுள்ளனர். வெங்கடேஷ் பிரசாத் உயிரிழந்த நிலையில் சடலத்தை வயலில் தூக்கி எறிந்துள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி