மன்னார்குடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் ரிஷால் உயிரிழந்தார். மரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் ரிஷால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது