மன்னார்குடி அருகே தருசுவேளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே தருசுவேளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. முருகைய்யன் என்பவர் வீட்டில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!