மன்னார்குடியில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம்!!

திருவாரூர்: மன்னார்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். கூலி வேலைக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதியது.

 

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்