மன்னார்குடி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் வீட்டில் CBCID சோதனை நிறைவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் வீட்டில் CBCID சோதனை நிறைவு பெற்றது. நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த புகாரில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். 2015ல் நானம்மாள் என்பவருக்கு சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடர்ந்தனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்