மஞ்சப்பை திட்டம் மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 25 % குறைந்துள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: மஞ்சப்பை திட்டம் மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 25 % குறைந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 143 இடங்களில் மக்கும் குப்பை உரமாகவும், மக்காத குப்பை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை