டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பாத யாத்திரை ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படி போலீஸ் கேட்டுக் கொண்டதால் ஒத்திவைக்கப்பட்டது. ஆக.16ஆம் தேதி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பாத யாத்திரை தொடங்கும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?