மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில் நேரில் டிஜிபி ராஜிவ் சிங் ஆஜராகியுள்ளார். மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு செயலிழந்துவிட்டதாக கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை