மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருச்சி சிவா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசாதது குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டோம். இந்தியா கூட்டணி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது