மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடரவுள்ளது. வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழக்கை விசாரிக்கிறது.

Related posts

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்