மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்த்தி பிரிவினரிடையே மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரை காணவில்லை.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்