மணிப்பூர் மாநிலத்தில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. செல்போன்களில் இணையதள சேவைக்கு தடை தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்