மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி

திஸ்பூர்: மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமைதியை மீட்டெடுத்து வருகின்றன என்றும் ஹிமாந்த பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

Related posts

நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு

டேஷ்போர்டு வழியாக கண்காணித்து மாணவர்களின் பசி போக்கிய மனநிறைவை அடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

டீசல் விலை அதிகரிப்பால் ரூ.295 கோடி நஷ்டம் : பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை 15% முதல் 20% வரை உயர்த்தியது கர்நாடகா!!