மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

இம்ப்ஹல்: மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று மக்களை சந்தித்தார். மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை, கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்தாண்டு மே 3 முதல் மணிப்பூரின் மெய்தி, குக்கி சமூகத்திற்கிடையே கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் இனக்கலவரத்தால் நடந்த மோதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு