Latest குற்றம் செய்திகள் மணிப்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை!! PorselviDecember 1, 2023, 8:58 am0178 views இம்பால் : மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் பணத்தை எடுத்துச் சென்றனர்.