பிரதமர் மோடி இன்னும் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூருக்கு போக நீங்கள் பயப்படுவது ஏன்? உங்கள் ஈகோவால்தான் மணிப்பூரின் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் அரசாங்கத்தின் தகுதியின்மை மற்றும் வெட்கமின்மையால் மணிப்பூரில் அமைதியை கொண்டு வர சமாதான நடவடிக்கையை கூட உங்களால் எடுக்க முடியவில்லை” என பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விமர்சித்து உள்ளார்.