மணிப்பூரில் துணை ராணுவமான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு

மணிப்பூர்: மணிப்பூரில் துணை ராணுவமான அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிளர்சியாளர்களை கைது செய்வதை தடுத்ததாக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் – போலீசார் இடையே கடும் வாக்குவாதம் நடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு