மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்தியாக இருந்தால் நாங்கள் தலையிடக்கூட முடியாது

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்தியாக இருந்தால் நாங்கள் தலையிடக்கூட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்பதைப் பொறுத்தே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அமையும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது