Latest இந்தியா செய்திகள் மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்தியாக இருந்தால் நாங்கள் தலையிடக்கூட முடியாது Dhanush KumarPublished: July 31, 2023, 3:29 pm Last Updated on July 31, 2023, 3:34 pm0169 views டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்தியாக இருந்தால் நாங்கள் தலையிடக்கூட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்பதைப் பொறுத்தே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அமையும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.