மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் நேற்று துப்பாக்கி சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஓராண்டை கடந்த பிறகும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஜிரிபாம் மாவட்டம் மோங்பங் மெய்டேய் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதற்கு கிராம தன்னார்வலர்கள் பதிலடி கொடுத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு