மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் தந்தை, மகன் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்

சுரசந்த்பூர்: மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் தந்தை, மகன் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளால் 4 பேரும் கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் மணிப்பூர் போலீஸ் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்