மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான அறிக்கையின் அடைப்படையில் தான் வழக்கில் விசாரணையை நடத்த முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்