டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான அறிக்கையின் அடைப்படையில் தான் வழக்கில் விசாரணையை நடத்த முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான அறிக்கையின் அடைப்படையில் தான் வழக்கில் விசாரணையை நடத்த முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.