மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்?: ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து பேச பிரதமருக்கு தயக்கம் ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் தர தயார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்து முதலில் பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்