Latest இந்தியா செய்திகள் மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை MuthuKumarJuly 20, 2023, 12:59 pm0268 views டெல்லி: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்த சம்பவதிற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.