மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவு

மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவுஉத்தரவிட்டுள்ளார். இரு இன குழுக்களிடையே மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி