மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிப்பதற்கு தடை

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

உள்நாட்டு அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ

பர்கூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பால் வியாபாரி