மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்

சென்னை: மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பேர் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு